ரூபவாஹினியை சிறிசேன கைப்பற்றினார்

இலங்கை ரூபவாஹின் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கான அரச வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments