யானையின் தாக்குதலில் பலர் படுகாயம்

File Pic
கொழும்பு - கோட்டை ரஜமஹா விஹாரையில் யானைத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (07) இரவு இடம்பெற்ற பெரஹராவின் போதே மதம்பிடித்த யானை மேற்கொண்ட தாக்குதலில் 17 பேரும் காயமடைந்துள்ளனர்.

No comments