பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச இடையில் நேருக்கு நேர் இடம்பெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற இருந்த நிலையிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment