ரயில் அடித்து பெண் பலி!


வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

20 வயதுடைய ஏரங்கல்வில பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பலியானார்.

இன்று காலை கல்கிஸ்ஸயில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயனித்த ரயிலில் மோதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments