வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
20 வயதுடைய ஏரங்கல்வில பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பலியானார்.
இன்று காலை கல்கிஸ்ஸயில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயனித்த ரயிலில் மோதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment