புதிய பிரதேச சபை திறந்து வைக்கப்பட்டது

அக்கரபத்தனை பிரதேச சபைபின் புதிய சபை இன்று (02) பசுமலை ஹோல்புருக் நகரில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கபட்டது.

அக்கபத்தனை பிரதேச சபையின் தலைவர் எஸ். கதிர்செல்வன் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்ரசின்  தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானால் திறந்து வைக்கபட்டது.

No comments