முச்கக்கர வண்டியுடன் சிக்கிய கஞ்சா!
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணம்- காரைநகர் பிரதேசத்தில் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 2.16 கிலோகிராம் கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Post a Comment