நாம் மிகப் பெரும் சக்தியாய் எழுக தமிழில் பங்கேற்கக் கடமைப்பட்டுள்ளோம் - கிழக்குப் பல்கலைக்கழகம்

யுத்தத்திற்கு முன்னரும், தற்போதும் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றுகின்ற துரோகங்களுக்கு ஈழத் தமிழர்கள் நாம் ஒன்றாய் குரல் கொடுக்காமையே இன்றைய எமது நிலைக்கு காரணமாகும் என கிழக்குப் பல்கலைகழம் எழுக தமிழுக்கு ஆதரவு தொிவித்து விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் எமது தமிழ்த் தலைமைகள் விலைபோவது வேதனையளிக்கிறது. எழுக தமிழ் மூலம் நாம் கேட்பது தமிழர்களுக்கான நீதியைத்தான் என அந்த அறிக்கையில் நீண்டு செல்கின்றது.


No comments