தொடரூந்து பயணத்திலேயே குழந்தையை பெற்றெடுத்த தாய்!

தொடரூந்து காவல்படையின் உதவியால் ஓடும் தொடரூந்தில் கர்ப்பிணி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளா சம்பவம் ஒன்று இந்தியாவின்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.

 துர்கியானா எனும் அதிவேக தொடரூந்தில் கர்ப்பிணி ஒருவர் சென்று கொண்டிருந்தார். ரூர்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ரூர்கியில் தொடரூந்து நிறுத்தம் கிடையாது.
பிரசவ வலி அதிகரித்ததும், கர்ப்பிணிக்கு ரயிலில் இருந்த பெண்கள் உதவியல் அவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

No comments