ஹொரவப்பொத்தானையில் மாணவப் பிக்குகள் இருவரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவப் பிக்குகளான சிறுவர்களை நபர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது. இதனடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment