சொத்து விபரங்களை வெளிப்படுத்தாத ஏழு அமைச்சர்கள்

2018/19ம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான ஆவணங்களை சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள் சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிவித்து சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு இலஞ்ச ஆணைக்குழுவில் இன்று (10) முறையிட்டுள்ளது.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திஸாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனோ கணேசன், எம்.ஹலீம், ரவி கருணாநாயக்க, கஜந்த கருணாதிலக ஆகியோரே குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

No comments