சற்றுமுன்னர் நடந்த கோர விபத்து; ஒரே குடும்பத்தில் இருவர் பலி!

காலி - அம்பலாங்கொடை, கந்தேகொடை பகுதியில் சற்றுமுன்னர் ரயிலுடன் வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகியோரே பலியாகியுள்ளனர்.

மேலும் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments