காலி - அம்பலாங்கொடை, கந்தேகொடை பகுதியில் சற்றுமுன்னர் ரயிலுடன் வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகியோரே பலியாகியுள்ளனர். மேலும் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Post a Comment