7வருடத்தின் பின்னர் விடுதலையான சிங்கள ஊடகவியலாளர்கள்?


மகிந்தவை அவமதித்ததாக கைதான 8 சிங்கள ஊடகவியலாளர்கள் 7 வருடங்களின் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டள்ளனர்.
2012 ஆம் ஆண்டு அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இழிவுப்படுத்தியதாகத் தெரிவித்து சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட 8 ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இணைய  ஊடகவியலாளர்கள் எட்டுபே​ரே இவ்வாறு நேற்று(20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர்கள் 2013 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments