பிக்குவின் இறுதிக் கிரியை பிள்ளையார் ஆலய வளாகத்தில்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் ஆக்கிரமிப்பு விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ள நிலையில் அவரின் இறுதி கிரியைகள் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடைபெற இராணுவம் மற்றும் கடற்படை ஏற்பாடுகளை செய்துவருகின்றன. இந்தநிலையில்  இதற்கு தடை கோரி பிள்ளையார் ஆலய தரப்பினரும் மக்களும் முல்லைத்தீவு காவலதுறை நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

No comments