ஆயிரக்கணக்கான மக்களுடன் எழுக தமிழ் பேரணி நகர்கிறது!

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிய எழுக தமிழ் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் முற்றைவெளியை நோக்கி பல ஆயிரக்கணக்கான மக்களுடன் நகர்ந்து செல்கிறது. ஆயிரக்கணக்கானமக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இப்பேரணியை வலுவூட்ட கடந்த எழுக தமிழை விட அதிகப்படியான மக்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்துள்ளனர்.

எழுக தமிழ் நிகழ்வால் யாழ் குடாநாடை முற்றிலும் முடங்கியுள்ளது.

No comments