OMP வேண்டாம்; முகாமிட்டு போராட்டம்
யாழ்ப்பாணத்தில் இரகசியமாக திறக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகம் (ஓஎம்பி) அலுவலகத்தை உடனடியாக மூட வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று குறித்த அலுவலகம் முன்னால் ஆரம்பித்த போராட்டம் புதிய வடிவத்தை அடைந்துள்ளது.
அந்த அலுவலகத்தின் முன்பாக கொட்டகை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இங்கு தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தின் முன்பாக கொட்டகை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இங்கு தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment