மிதியுந்து விழிப்புணர்வுப் போராட்டம்

வருகின்ற ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி மிதியுந்து விழிப்புணர்வுப் போராட்டம்
காலம் - 14/09/2019 நேரம் - காலை 9.00 மணி
இடம்:தென்மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு லண்டன் பகுதிகளில் ஆரம்பித்து மாலை 4.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தின் (Downing Street) முன்பாக மனுகையளிப்போடு நிறைவடையும்.

*மக்களை பிரதமர் அலுவலகத்தின் முன்பாக 4.00 மணிக்கு அணிதிரளுமாறு வேண்டுகின்றோம்..*

எங்கள் மாவீரர்களை நெஞ்சில் சுமந்து ,தமிழீழம் மீட்கும் வரை தொடர்ந்து போராடுவோம், எமது உரிமைகளை நாம் வென்றேடுப்போம்!!

தொடர்புகளுக்கு
020 3371 9313 /07448 216826
www.tccuk.org

No comments