நான்காவது நாளாகத் தொடரும் நீதிக்கான நடைபயணம்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு முன்னெடுக்கப்படும் நீதிக்கான நடைபயணம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. பிரான்சிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் ஜெனீவா முருகதாசன் திடலுக்கு சென்றடையவுள்ளது.

No comments