பகிடிவதை - ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் உத்தரவு!
லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்து துன்புறுத்தியமை தொடர்பில் அந்த பீடத்தின் மாணவர் ஒருவர் மற்றும் நான்கு மாணவிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சமரசப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய பின்னர் வழக்கு சமரசப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த ஐவரையும் நீதிபதி கடுமையாக எச்சரித்திருத்தார்.
காலி மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய பின்னர் வழக்கு சமரசப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த ஐவரையும் நீதிபதி கடுமையாக எச்சரித்திருத்தார்.
Post a Comment