படுகொலை அறிக்கைகள் கையளிப்பு - தமிழருக்கு நீதி கிட்டுமா?

11 தமிழ் இளைஞர்கள் கடத்திப் படுகொலை செய்யப்பட்டமை, 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலை மற்றும் லசந்த விக்ரமதுங்க படுகொலை, வசிம் தாஜுதீன் படுகொலை உள்ளிட்ட ஐந்து படுகொலை வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் இன்று (22) சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ்மா அதிபரால் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டது.

No comments