அரசியல்வாதிகளும் காணிகளை அபகரித்தனர்? மட்டுவில் போர்க்கொடி
இராணுவம், வனவளத் திணைக்களம் மற்றும் அரசியல்வாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி காணி அபகரிப்புக்களுக்கு எதிராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28) மட்டக்களப்பு - காந்தி பூங்கா முன்னாலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வனஜீவராசி திணைக்களமே எமது காணிகளை அபகரிக்காதே..!, அரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே, இராணுவமே எமது காணிகளைவிட்டு வெளியேறு..! போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது வனஜீவராசி திணைக்களமே எமது காணிகளை அபகரிக்காதே..!, அரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே, இராணுவமே எமது காணிகளைவிட்டு வெளியேறு..! போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
Post a Comment