ஜேவிபியினர் மட்டுமே ஜனநாயக வாதிகள்

அழுகிய பாராளுமன்ற அமைப்பில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஜனநாயகத்தை நிலைநிறுத்துகின்றனர் என்று அரசியலமைப்பு நிபுணர் லால் விஜேசேகர தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இன்று (18) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

No comments