குளக்கரையில் குழந்தையை வீசிய தாய்
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலம் பொலிஸாரால் நேற்று (19) மீட்கப்பட்டுள்ளது.
குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பிசென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பிசென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Post a Comment