காலையில் நடந்த கோர விபத்து பலர் காயம்

இன்று (23) காலை சிகிரியா பகுதியில் பஸ் மற்றும் வேன் மோதியதில் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு காயமடைந்த பயணிகளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments