விபத்தில் ஒருவர் பலியான சோகம்



திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் இன்று (13) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவருடன் பயணித்த 19 வயதுடைய மற்ற மாணவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments