ரஷ்ய விமான குண்டுவீச்சில் 6குழந்தைகள் உட்பட 14பேர் பலி!
சிரியாவில் போரினால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாமின் மீது ரஷ்ய விமானம் நடத்திய கோரக் குண்டுவீச்சில் 6குழந்தைகள் உட்பட 14பேர் பலியகியுள்ளனர் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக Observatory கூறியுள்ளது.
அதேவேளை சிரியாவின்கிழக்கு இட்லிபி நகரில், அடையாளம் தெரியாத விமானம் நடத்தப்பட்ட விமானத் குண்டுத் தாக்குதல்களில் ஒரு ஆணும், அவரது கர்ப்பிணியான மனைவியும் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டனைச் சார்ந்த Observatory கூறியுள்ளது.
அதேவேளை சிரியாவின்கிழக்கு இட்லிபி நகரில், அடையாளம் தெரியாத விமானம் நடத்தப்பட்ட விமானத் குண்டுத் தாக்குதல்களில் ஒரு ஆணும், அவரது கர்ப்பிணியான மனைவியும் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டனைச் சார்ந்த Observatory கூறியுள்ளது.
Post a Comment