அமெரிக்காவின் வானூர்தி எச்சரிக்கை! இந்தியாவும் பின்பற்றுகிறது;
அமெரிக்காவின் உளவு வானூர்தி ஈரான் ராணுவத்தால் சுட்டு வீல்தியதைத் தொடர்ந்து ஈரான் வான்வழியில் பயணிக்கும் பயணிகள் வானூர்திகளுக்கும் குறிவைக்கப்படலாம் என்ற காரணத்தால் மறு உத்தரவு வரும் வரை ஈரான் வான்வழியில் வானூர்திகள் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்க வானூர்தி போக்குவரத்து திணைக்களம் அந்நாட்டு வானோடிகளுக்குஅறிவுறுத்தியது.
இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்ட இந்திய வானூர்தி போக்குவரத்து திணைக்களமும் இந்திய விமானங்களும் இனி ஈரான் மீது வான்வழியாக செல்வதை தவிர்ப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்ட இந்திய வானூர்தி போக்குவரத்து திணைக்களமும் இந்திய விமானங்களும் இனி ஈரான் மீது வான்வழியாக செல்வதை தவிர்ப்பதாக அறிவித்துள்ளனர்.
Post a Comment