கால்வாய் மூடிக்குள் சிக்கிய மூஞ்சுறு! உயிர் நேயம் காட்டிய ஜெர்மானியர்;


ஜெர்மன் நாட்டின் டோட்மண்ட் நகரில் உள்ள  நகரில் கழிவுநீர் கால்வாய் மூடியின் ஊடக  வெளியேற முயன்ற மூஞ்சுறு ஒன்று கடந்த வியாழக்கிழமை தலை மட்டும் வெளியே வந்த நிலையில் வெளியேற முடியாது சிக்கிக்கொண்டது.

இந்த அவலத்தை கண்ட மக்கள் காப்பாற்ற முயற்சி எடுத்த போதும் பலன் அளிக்கமையினால் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த வீரர்கள் அந்த கால்வாய் மூடியையே கழற்றி அதனை வெட்டி எடுத்து அந்த மூஞ்சுறுனை உயிருடன் மீட்டெடுத்தனர்.
மேலும் அந்த மூன்சுறுன் களுத்துப்பகுதில் சிறிய காயம் இருந்ததனால் கால்நடை மருத்துவகுழுவினரிடம் ஒப்படைத்து மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மனிதர்கள் பாதிக்கப்பட்டாலே கண்டு கொள்ளாத இந்த நாட்களில் ஒரு மூஞ்சுறுக்காக இவ்வளவு இரக்கமும் காட்டி  நேரத்தையும் செலவளித்துள்ளமை அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளனர் ஜெர்மன் தீயணைப்பு வீரர்கள்,


No comments