மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை 17ம் திகதிக்கு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பெதுஜன பெரமுனவுக்கும் இடையில் புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் நோக்கில் 5 ஆம் கட்ட  பேச்சுவார்த்தை இன்று எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எனினும் எவ்வித முடிவுளும் இன்றி  பேச்சுவார்தை நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

No comments