லக்ஸ்மன் கதிர்காமர் கொலைச் சந்தேக நபர் சிறையில் மரணம்
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக சந்தேகத்தில் கைதாகி 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்(மு.சகாதேவன் -61) உயிரிழந்தார்.
அரசியல் கைதிகள் நலன் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரது சடலத்தை பொறுப்பேற்க அவரது உறவினர்களுக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
சுகவீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் நலன் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரது சடலத்தை பொறுப்பேற்க அவரது உறவினர்களுக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
சுகவீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment