டார்வின் நகரில் துப்பாக்கிச்சூடு; நால்வர் பலி!

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்  நபர்  ஒருவர் கைதுசெய்யப்பட்டு தடும்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது. அவர் ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று காவல்துறையினர் கூறினர்.

No comments