முல்லைத்தீவு கடலில் 16 பேர் கைது!
முல்லைத்தீவு -அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று புதன்கிழமை சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 384 கிலோகிராம் எடையுடைய மீன் மற்றும் 3 படகுகளும் கையகபடுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.
இவர்கள் நேற்று புதன்கிழமை சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 384 கிலோகிராம் எடையுடைய மீன் மற்றும் 3 படகுகளும் கையகபடுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.
Post a Comment