சடலமாகக் கிடந்தனர் தாயும் மகளும்
இவர்கள் இருவரும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர் என காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட தாய்க்கு வயது 75. மகளுக்கு 43 வயது எனத் தெரியவந்துள்ளது.
மகளின் கள்ளகாதலனினால் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.
Post a Comment