சிங்கள சிப்பாய்களிற்கு கிளிநொச்சியில் அஞ்சலி!


தமிழினமோ இன அழிப்பின் நினைவேந்தலில் மூழ்கியிருக்க முஸ்லீம் சமூகமோ சிங்கள பேரினவாதத்தை திருப்திப்படுத்த மீண்டும் ஆலாய் பறக்கின்றது.

அவ்வகையில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலில் மெழுகுதிரி ஏற்றி ஆஞ்சலி இடம்பெற்றுள்ளது.

இலட்சக்கணக்கில் இறந்த மக்களுக்கு ஒரு மெழுகுதிரி கொளுத்த பத்து வருசமா கிளிநொச்சில வியாபாரம் செய்தும் நேற்று உங்களிடம் காசில்லாமலா போனதென கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர்.

தெற்கில் முஸ்லீம் யுவதிகள் வெசாக்கிற்கு தாமரை பூவுடன் செல்ல வடக்கிலோ இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

No comments