வானூர்தியில் தீ பற்றியது, 41பேர் பலி !

ரிஷியாவின்  தலைநகர்  மாஸ்கோ ஷெர்மெட்டிவீவ் வானூர்தி நிலையத்தில்  ஏர்போலட் வானூர்தி தரையிறங்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக சர்வாதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வானூர்தியில்  பணியாளர்கள்  உட்பட 78 பேர் இருந்தனர் என்றும் அனால் 37 பேர் உயிர் பிழைத்திருப்பதக்க அறியமுடிகிறது,
மேலும் இறந்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவதாக அறியமுடிகிறது.

No comments