வருகிறது தற்கொலைதாரிகளின் மரபணுப் பரிசோதனை அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய தற்கொலைதாரிகளின் மரபணுப்பரிசோதனை அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரவுள்ளது.

மரபணு தொடர்பான முழுயைான அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தினால் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இவ்வறிக்கை வழங்கப்படவுள்ளது.

No comments