யாழ் விபத்து! முதியவர் பலி!

உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கைச் சேர்ந்த 63 வயதான எஸ். செல்வராசா எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.

யாழ் - பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments