வெல்லம்பிட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கொழும்பில்  இடம்பெற்ற தற்கொலைதாரிகளின் வெடிபொருள் உற்பத்தி நிலையமாக இருந்த  வெல்லம்பிட்டி தொழிற்சாலையில் கைதுசெய்யப்பட்ட  சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறி ,வெல்லம்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மக்கள்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பதற்றமும் நிலவுகிறது.

No comments