தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு அலுவலகக் காணி வழங்கியவர் கோத்த ராஜபக்சவே
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவே தௌகீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவக் காணி ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின துசார இந்துநில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச பல முயற்சிகளை மேற்கொண்டார். 241 ஏ, சிறி சத்தர்வ மாவத்தை, கொழும்பு என்ற முகவரியில் உள்ள காணியை தௌகீத் ஜமாத் அமைப்புக்குக் கோத்தபாய ராஜபக்ச பெற்றுக் கொடுத்துள்ளார்.
அடிப்படைவாதத்தை போதிக்கும் 200 பள்ளிகளைக் கட்டியதாகப் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துக்கும் கோத்தபாயவே உறுதுணையாக இருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச பல முயற்சிகளை மேற்கொண்டார். 241 ஏ, சிறி சத்தர்வ மாவத்தை, கொழும்பு என்ற முகவரியில் உள்ள காணியை தௌகீத் ஜமாத் அமைப்புக்குக் கோத்தபாய ராஜபக்ச பெற்றுக் கொடுத்துள்ளார்.
அடிப்படைவாதத்தை போதிக்கும் 200 பள்ளிகளைக் கட்டியதாகப் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துக்கும் கோத்தபாயவே உறுதுணையாக இருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment