பயங்கரவாதிகளுடன் தொடரபைப் பேணிய நபர் கைது

பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய முஸ்லிம் இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வத்தளை - மாபொல பகுதியில் வைத்து மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது  செய்யப்பட்டவர் மொஹமட் ரிஷ்வான் என காவல்துறையினர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments