குருணாகலை - வெல்லவ பகுதியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறையால் இன்று புதன்கிழமை இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது , 6 வாள்கள் மற்றும் கோடரி உள்ளிட்ட ஆயுதங்களும் இவர்களிடம் கைப்பற்றப்பட்டது.
Post a Comment