கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த 5 பேர் பலி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூரில் உள்ளது சரஸ்வதி வித்யாலயா பாடசாலையில் கிணறு துப்பரவு செய்யும் போது கயிற்றின் மூலம் இறங்கும்போது கயிறு அறுந்து விழுந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
தகவல் அறிந்த திருவண்ணாமலை தீயணைப்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிணற்றில் கிடந்த 6 பேரை வெளியே கொண்டு வந்தனர். எனினும் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதும், ஒருவர் உயிருக்குப் போராடி வருவதும் தெரிந்த்ததையடுத்து படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்த திருவண்ணாமலை தீயணைப்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிணற்றில் கிடந்த 6 பேரை வெளியே கொண்டு வந்தனர். எனினும் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதும், ஒருவர் உயிருக்குப் போராடி வருவதும் தெரிந்த்ததையடுத்து படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment