இரண்டாம் நாளாகக் களைகட்டும் தமிழ்ச் சந்தை!!

பிரித்தானியாவில் இரண்டாம் நாளாகக் களைகட்டும் தமிழ்ச் சந்தை. 5 ஆவது ஆண்டாக இவ்வருடம் பிரித்தானியாவில் வணிகர் நிலையங்கள் ஒன்றாக கூடி ஒரு மண்டபத்தில் வியாபாரம் செய்யும் ஒரு வணிகர் திருவிழா நடந்துவருகிறது.

வார விடுமுறையில் நடைபெறும் தமிழ்ச் சந்தையில் பெருவாரியாக மக்கள் பொருட்களை மிக மலிவான விலை கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்.

இதேநேரம் மக்களைக் கவரும் வரையில் கலை நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது.


No comments