தனியாரிடம் மின்சாரம் மலிவாம்! ரவி கருணாநாயக்க.
இலங்கை மின்சார சபை உற்பத்தி செய்யும் மியன்சாரத்திற்க்கான செலவை விட தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் மின்சாரம் லாபகரமாக இருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நிலவும் மின்சார நெருக்கடிக்கு பின்னணியில் ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் சிலரும் இருப்பதாக நுகர்வோரின் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நிலவும் மின்சார நெருக்கடிக்கு பின்னணியில் ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் சிலரும் இருப்பதாக நுகர்வோரின் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
Post a Comment