தவ்ஜித் ஜமாத்தின் தலைமையகம் முற்றுகை!

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களை நடத்திய  குழுவான தேசிய தவ்ஜித் ஜமாத்தின் காத்தான்குடியில் உள்ள தலைமையகத்தை முற்றுகையிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

தேசிய தவ்ஜித் ஜமாத் இலங்கையில் தடைசெய்ததைத் தொடர்ந்து  இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதகக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,
எனினும் தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால் உள்ளே சென்று இன்னும் சோதனை நடவடிக்கை செய்யவில்லை என்றும் எனினும் பாதுகாப்பு பிரிவினரினால் கட்டுப்பாட்டுக்குள் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments