பயிற்சிக்காக இந்திய சென்றுள்ள முக்கிய நபர்கள்! சந்தேக நபர்கள் வாக்குமூலம்! (காணொளி)

பயிற்சிக்காக சில முக்கிய நபர்கள் இந்திய சென்றுள்ளத்தக்க கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குற்றத்ததடுப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர் 

தேசிய தவ்ஹீத் ஜமாத் – அரசியல் பிரிவு மற்றும் இராணுவப்பிரிவு என்று இயங்கியதாகவும் ஆயுதங்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் முக்கியமான 4 நபர்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை தாக்குதலுக்கு முன்னர்அனைவரும் காத்தான்கூடி, சம்பாத்துரை பகுதியில் கூடி உணவருந்தியுள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments