செயற்கைகோள் விவகாரம், NASA விடம் வாங்கிக்கட்டிய மோடி!

ஏவுகணையைக் கொண்டு விண்வெளியிலுள்ள செயற்கைக்கோளுக்கு தாக்குதல் நடத்தியது பாரதூரமான  செயல் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமானNASA இந்தியாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதனால் விண்வெளியில் செயற்கைக்கோள் சிதைந்து 400 துண்டுகளாகி, பரவிக் கிடப்பதாக NASA குற்றம்  சாட்டியுள்ளது . ISS அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருக்கும் ஆய்வாளர்களுக்கு அத்  துண்டுகள் ஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே இவ்வாறன செயல்களை இந்திய நிறுத்தவேண்டும் என்று கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாம்.

No comments