பச்சைக்கல் சுரங்க விபத்தில் சிக்கி 54பேர் பலி!


மியன்மாரில் 'jade' எனும் பச்சைக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதகக நம்பப்படுகிறது என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

மியன்மாரின் வடக்குப் பகுதியிலுள்ள கச்சின் மாநிலத்தில் திங்கட்கிழமை ஏற்பட்ட சம்பவத்தில் இரு நிறுவனங்களைச் சேர்ந்த 54 வேலையாட்கள் சிக்கியிருப்பதாகவும் சேரும் சகதியுமாக இருப்பதால் மீட்ப்புப் பணியில் சிரமம் இருப்பதாகவும், அதனால் உயிருடன் மீட்பது கடினம் என்று கூறியுள்ளனர்.

No comments