குழாய்க்குள் சிக்கிக்கொண்ட தலை! பரிதவிக்கும் சிறுவன்!

மலேசியாவின் சபா  என்ற மாநிலத்தில்,  கூம்பு வடிவக் குழாய்க்குள் சிறுவன் ஒருவனின் தலை   சிக்கிக்கொண்டது பபாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பரிதப்பத்தையும் உண்டுபண்ணியது.

பாடசாலை விட்டு பெற்றோருக்காகக் காத்திருந்தான் சிறுவன். அங்கே கிடந்த கூம்பு வடிவக் குழாய் ஒன்றை  தன தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொது ஒரு கட்டத்தில் அந்தக் கூம்புக் குழாய்க்குள் தலை சிக்கிக் கொண்டது .

இதனால் தலையை  மீட்க முடியாமல் இருந்ததால்
தகவல் அறிந்து  அங்கு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர், கூம்புக் குழாயிலிருந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.எனினும் சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகே  தலையில் இருந்த அந்த கூம்புக் குழாய் மீட்க முடிந்தது.

No comments