நீர் வறட்சி 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர் வறட்சி காரணமாக 5 இலட்சத்து 67 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக குடிநீரை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

No comments