கைக்குண்டுகளோடு மூவர் கைது!

கொழும்பு மோதரை பகுதியில்  21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

குறித்த கைக்குண்டுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய அளவில் வெடிக்கக் கூடியவை என்று ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

No comments